அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பினை லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் விலை குறைக்கப்பட்ட பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய விலை விபரம்
ஒரு கிலோ சோயா மீட் இன் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 580 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 290 ரூபாவாகும்.
ஒரு கிலோ நெந்தலி மீனின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,100 ரூபாவாகும்.
ஒரு கிலோ பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை 620 ரூபாவாகும்.
ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 195 ரூபாவாகும்.
சிவப்பு பருப்பு 6 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 299 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

கையில் சிக்கிய மகளை இறுகப் பிடித்துக் கொண்டேன் : கொத்தட்டுவ விபத்தில் சிக்கிய தந்தை வெளியிட்ட தகவல்(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
