27 பொருட்களுக்கு வழங்கப்படும் சலுகையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்ப்பு
27 பொருட்களுக்கு சதொச நிறுவனம் வழங்கி வரும் சலுகையை மேலும் சில மாதங்களுக்கு நீடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை மேலும் மூன்று மாதங்களுக்கு அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக சதொச நிறுவனத்தின் உபதலைவர் துஷார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நுகர்வோரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி வருவதால் நுகர்வோரை ஏனைய வியாபாரிகளால் ஏமாற்றுவதற்கு ஏமாற்ற முடியவில்லை.
சந்தையின் தீர்மானமிக்க சக்தியாக சதொச நிறுவனம் செயற்படுகின்றது. அத்துடன் சலுகைப் பொதிக்கு பாரிய கிராக்கி நிலவுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
பண்டிகைக் காலத்தை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டமை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமையும் என பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam