பண்டாரவளையில் சதொச நிறுவனத்தில் தீவிபத்து
Sri Lanka Police
Lanka Sathosa
Fire
Accident
By Aanadhi
பண்டாரவளையில்(Bandarawela) அமைந்துள்ள சதொச நிறுவனக் கட்டிடத்தில் இன்று(20) அதிகாலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
பண்டாரவளை, தர்மவிஜய மாவத்தையில் உள்ள பழைய வணிகக் கட்டடத்தில் அமைந்துள்ள சதொச கட்டடத்திலேயே இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிபத்து
இன்று அதிகாலை நான்கு மணியளவில் குறித்த தீவித்து இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை நகர சபை மற்றும் பொலிசார் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தி, ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீப்பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் தீவிபத்தின் காரணமாக சதொச நிறுவனத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
கடிதம் தேடிபோன இடத்தில் சக்திக்கு கிடைக்கும் இன்னொரு க்ளூ... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US