சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவாசக விழா (Photos)
சந்நிதியான் ஆசிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் வருடாந்த திருவாசக விழா சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விழாவானது நேற்று (27.12.2023) காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளதுடன், முதல் நிகழ்வாக செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து, நாயன்மார்களின் திருவுருவங்களும், திருவாசக ஏடுகளும் ஆலயத்திலிருந்து தேவார பாராயணத்துடன் ஆச்சிரமத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
இந்நிகழ்வில், அறிமுக உரையை ஆசிரியர் இரா.செல்வவடிவேல் நிகழ்த்தியுள்ளதோடு சிறுப்பிட்டி நாகதம்பிரான் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடனமும் இடம்பெற்றுள்ளது.

மேலும், சிறப்பு சொற்பொழிவை உளவள துணையாளர் நா.நவராஜ் நிகழத்திய அதேவேளை, திருவாசக பண்ணிசையை இசைநாவரசு எம்.எஸ்.பிரதீபன் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு ரூபா 500,000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் ஆசிரம முதல்வர் கலாநிதி மோகன சுவாமிகளால் வழங்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan