சந்நிதியான் ஆச்சிரம பெருந்திருவிழா கால விசேட ஆன்மீக சொற்பொழிவு
Sri Lankan Tamils
Jaffna
Hinduism
By Erimalai
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி, தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த 6ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு பெருந்திருவிழா கால ஆன்மீக சொற்பொழிவு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அருளுரை
இதன்போது, திருமந்திரத்தில் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் அருளுரையினை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவை உறுப்பினர் வாகீசன் நிகழ்த்தியுள்ளார்.
மேலும், சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் சிவநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.




Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US