சுற்றுலா பயணி மீது செருப்பு தாக்குதல்!
Sri Lanka Tourism
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வது தொடர்பில் தற்போது பல செய்திகள் வெளிவருகின்றன.
இதற்கமைய வெளிநாட்டிலிருந்து வருகைதந்த சுற்றுலா பயணி மீது செருப்பு தாக்குதல் நடத்திய துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
மோசமான செயல்
பண்டாரவளையில் இருந்து எல்ல நோக்கி பயணித்த தொடருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணொளியில் தொடருந்தில் பயணிக்கும் வௌிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் மீது தொடருந்து வீதிக்கு அருகில் இருந்த நபர் ஒருவர் அவரின் காலணியை வீசி தாக்குவது பதிவாகியுள்ளது.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US