முன்னாள் வீரர்களுக்கு நன்றி தெரிவித்த சனத் ஜயசூரிய
இந்திய அணிக்கெதிரான இலங்கை அணியின் வெற்றியை தொடர்ந்து இலங்கை முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார (Kumar Sangakkara) மற்றும் லசித் மலிங்க (Lasith Malinga) ஆகியோருக்கு தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரிய (Sanath Jayasuriya) நன்றி தெரிவித்துள்ளார்.
27 வருடங்களின் பின்னர் இந்திய அணிக்கெதிரான தொடர் ஒன்றில் இலங்கை அணி வெற்றியை கைப்பற்றியுள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை அணி 2 வெற்றிகளுடன் கைப்பற்றி 27 வருட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
டெஸ்ட் தொடர்
இந்நிலையிலேயே, சனத் ஜயசூரிய முன்னாள் வீரர்களுக்கான தனது நன்றியை 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Special thank you to Sanga and Lasith Malinga for the support and for motivating the team and support staff. Your contribution was invaluable to us
— Sanath Jayasuriya (@Sanath07) August 8, 2024
இதேவேளை, இந்த மாதம் 27ஆம் திகதி இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இங்கிலாந்துக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam