மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு: கேள்வி எழுப்பும் சாணக்கியன் (Video)
Sri Lanka Parliament
Shanakiyan Rasamanickam
Easter Attack Sri Lanka
By Benat
ஈஸ்டர் தாக்குதல் போன்று மற்றுமொரு தாக்குதல் நடந்தால் அதற்கு யார் பொறுப்புக் கூறுவது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
நாட்டில் சட்டத்தை செயற்படுத்துவதற்கு யார் பொலிஸ் மா அதிபராக இருக்கின்றார் என்பதை குறிப்பிட வேண்டும்.
நாட்டில் மீண்டுமொரு தாக்குதல் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு கூறுவது. இதற்கு ஆளும் கட்சி பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் எனவும் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US