துறைமுக நகரில் சம்பளம் டொலர்களில் வழங்கப்படும்
colombo
salary
port city
By Steephen
கொழும்பு துறைமுக நகரின் முதலீட்டாளர்களுக்கு அங்குள்ள நிலத்தின் உரிமை கிடைக்காது என நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் பியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.
குத்தகை மூலம் கிடைக்கும் காணி பகுதியை மாத்திரம் பயன்படுத்தும் உரிமையே முதலீட்டாளர்களுக்கு இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விசேட பிராந்தியத்தில் டொலர் மூலமே கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறும் என்பதுடன் சம்பளமும் டொலர்களியே வழங்கப்படும்.
உலகம் முழுவதிலும் உள்ள விசேட பொருளாதார வலயங்களில் அந்நாடுகளின் நாணயத்தில் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுவதில்லை.
சர்வதேச நாணயங்களிலேயே அவை நடைபெற்று வருகின்றன எனவும் பியத் பந்து விக்ரம குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US