மக்களின் தலைவிதியை நினைத்து கவலையடையும் சஜித் பிரேமதாச - செய்திகளின் தொகுப்பு
Parliament of Sri Lanka
Sajith Premadasa
Economy of Sri Lanka
Budget 2024 - sri lanka
By Dev
மக்களின் தலைவிதியை நினைத்து கவலையடைகிறேன் எனவும் சமூகத்தில் எந்தத் தரப்புக்கும் எந்த நன்மையும் கிட்டாத வரவு செலவுத் திட்டமே இது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் முடிவில் ஊகங்களுக்கு நேற்று (14.12.2023) கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வரவு செலவுத் திட்டம் செல்வந்தர்களையே போஷிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியுடன் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US