கடைசி கட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த அரசியல்வாதிகள்: சஜித் தரப்பு விளக்கம்
Sajith Premadasa
Sri Lanka Politician
Samagi Jana Balawegaya
By Dev
நல்வழியில் பயணிக்க வேண்டும் என விரும்பியவர்களே கடைசிக் கட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தனர் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் சசிகுமார் தெரிவித்தார்.
லங்காசிறி ஊடகத்தின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த கால அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் செய்து விட்டு தன்னை காப்பாற்றிக்கொள்ள நினைத்த எவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இணையவில்லை.
அரசாங்கத்தில் இருக்கும் போதே ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுத்த பலரும் தான் எங்களுடன் இணைந்தனர்” எனத் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US