மக்கள் மிதிபட்டு இறக்கலாம்! நாடு முழுவதும் தீயை பார்க்க வேண்டி ஏற்படலாமென எச்சரிக்கை
எந்தக் கட்டத்திலும் மக்களின் பக்கத்திற்கு துப்பாக்கியை திருப்ப வேண்டாம் என்று இராணுவத்தினரை கேட்டுக் கொள்வதாக முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 9ஆம் திகதி நாடு முழுவதும் மீண்டும் தீயை பார்க்க வேண்டி ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 9ஆம் திகதி பெருமளவான மக்கள் வருவார்கள். கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகமாக இருந்தாலும் கூட்டமாக இருக்கும் போது அதனை பயன்படுத்தும் போது மக்கள் ஓடுகையில், மிதிபட்டு மக்கள் இறக்கலாம்.
அதனால் நாடு முழுவதும் மீண்டும் தீயை பார்க்க வேண்டி ஏற்படலாம் என கூறிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri

லண்டனில் இறுதிச்சடங்கு மையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவரின் உடல்... காணச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெண் பட்ட கஷ்டங்கள்... இன்று அவரது பேத்தி மேற்கொண்டுள்ள நல்ல முயற்சி News Lankasri
