தமிழர் பகுதியில் நடந்த அவலம்: இளைய புதல்வனை பறிகொடுத்த தாய் - நடந்தது என்ன..! (Video)
Trincomalee
Death
By Badurdeen Siyana
திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளருக்கு உட்பட்ட 64ஆம் கட்டையில் அமைந்துள்ள தமிழர் கிராமமே சகாயபுரம்.
எழில் மிகுந்த இந்த கிராமத்தில் தான் வசிக்கிறார் 42 வயதினைக் கடந்த வைரமுத்து சாந்தி. பல நாட்கள் ஒழுங்கான உணவு உட்கொள்ளாத உடல், பசியை - துயரத்தை - ஏக்கத்தை ஒப்புவிக்கும் கண்கள் என வறுமையின் மூல வடிவமாக நம் முன் நிற்கிறார் சாந்தி.
ஐந்து பிள்ளைகளின் தாயாகிய சாந்தியின் கணவர் தற்போது குடும்பத்தாரோடு இல்லை. சாந்தி தன் முழுப்பலத்தையும் கொடுத்தே ஐந்து பிள்ளைகளையும் வளர்த்துள்ளார்.
இந்தநிலையில் சாந்தியின் உயிரிழந்த இளைய புதல்வனுக்கு என்ன நடந்தது? என்பதுடன் சாந்தியின் குடும்பம் படும் அவலத்தின் நேரடி ரிப்போர்ட்,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US