எனக்கு நானே வாக்களிக்கவில்லை: தமிழரசு கட்சியின் தலைவர் வேட்பாளர்
தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் பிரதான வேட்பாளரான சீ. யோகேஸ்வரன் தனது வாக்கை புதிய தலைவர் சி. சிறீதரனுக்கே அளித்துள்ளதாக பகிரங்கப்படுத்தியுள்ளார்.
தலைவர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவில் தேசியம் வென்றுள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் கட்சியினை சிறந்த பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்.
மேலும், இவ்வளவு காலமும் போட்டியில்லாத தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட்டுவந்தது.
ஆனால் தற்போது இளைஞர்கள் மத்தியில் கூடிய ஆர்வம் வந்துள்ளது." என்றார்.
இந்நிலையில் தலைவர் தெரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த சுமந்திரனுக்கு தமிழ் தேசியப் பற்று இல்லையா என ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 5 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
