எனக்கு நானே வாக்களிக்கவில்லை: தமிழரசு கட்சியின் தலைவர் வேட்பாளர்
தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் பிரதான வேட்பாளரான சீ. யோகேஸ்வரன் தனது வாக்கை புதிய தலைவர் சி. சிறீதரனுக்கே அளித்துள்ளதாக பகிரங்கப்படுத்தியுள்ளார்.
தலைவர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவில் தேசியம் வென்றுள்ளது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் கட்சியினை சிறந்த பாதைக்கு கொண்டு செல்லவேண்டும்.
மேலும், இவ்வளவு காலமும் போட்டியில்லாத தலைமைத்துவம் தெரிவு செய்யப்பட்டுவந்தது.
ஆனால் தற்போது இளைஞர்கள் மத்தியில் கூடிய ஆர்வம் வந்துள்ளது." என்றார்.
இந்நிலையில் தலைவர் தெரிவில் இரண்டாவது இடத்தை பிடித்த சுமந்திரனுக்கு தமிழ் தேசியப் பற்று இல்லையா என ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam