கிழக்குப்பகுதியில் தாக்குதல்களை தொடர்ந்து தீவிரப்படுத்தும் ரஷ்யா
Vladimir Putin
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
By Dhayani
உக்ரைனின் கிழக்குப்பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குதல்களை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
கிழக்கில் ரஷ்யபடைகள் கைப்பற்றியுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் உள்ள உக்ரைனிய ராணுவ முகாம்களை குறிவைத்து இன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் முப்படைகளின் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
சிவியரோடொனெட்ஸ்க், கார்கிவ் மற்றும் போபாஸ்னா நகரங்களில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஓடேசா நகரம் மீது ஏவுகணை ஒன்றை வீசி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை தாக்கியதில் 3 மாத குழந்தை உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US