பாம்பு தீவில் ஆயுதங்கள் தாங்கி சென்ற ரஷ்ய கப்பல்: அழித்து மூழ்கடித்த உக்ரைன் ஏவுகணை - செய்திகளின் தொகுப்பு
உக்ரைனின் பாம்பு தீவிற்கு ஆயுதங்களைக் கொண்டு சென்ற ரஷ்யக் கப்பல் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலில் ஆயுதங்களை ஏற்றிச்சென்ற ரஷ்யக் கப்பல் அழிக்கப்பட்டது.
பாம்பு தீவானது ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையிலேயே இந்த சம்பவத்தை உக்ரைன் செய்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான ரஷ்யக் கப்பல் கடலில் மூழ்கியது. அதன்படி ஹர்பூண் ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,