போர் நிறுத்தம் வேண்டாம்-சமாதான உடன்படிக்கையே வேண்டும்! டிரம்ப்
உக்ரைனில் போர் நிறுத்தத்துக்கு பதிலாக நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கு நேரடியாக செல்ல விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
தமது ட்ரூத் சோசியல் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நேற்று இடம்பெற்ற முக்கிய சந்திப்புக்கு பின்னர், இந்த கருத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
போர் நிறுத்தங்கள்
போர் நிறுத்தங்கள் பெரும்பாலும் நிலைத்து நிற்காது என்பதன் காரணமாகவே இந்த கருத்தை தாம் முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அவர், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நாளைய தினம் வோசிங்டனில் சந்தித்து, ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு உடன்படுமாறு வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை உக்ரைன், நேட்டோவுடன் இணைவதை ரஸ்யா தடுக்கக்கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 11 மணி நேரம் முன்
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam