உக்ரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரஷ்யா! போக்குவரத்து தற்காலிகமாக தடை
ரஷ்யாவுடன் கிரிமியாவை இணைக்கும் கெர்ச் பாலம் அருகே உக்ரைன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் கிரிமியா பாலம் சேதமடையவில்லை என ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட கிரிமியாவின் தலைவர் செர்ஜி அக்ஸியோனோவ் தெரிவித்துள்ளார்.

கெர்ச் பாலத்தில் இருந்து வெள்ளை புகை வெளியேறி வருவதனால் பாலத்தின் மீதான போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அக்டோபரில் எரிபொருள் டேங்கர் வெடித்து, சாலையின் ஒரு பெரிய பகுதி இடிந்து விழுந்ததால், பாலம் பகுதியளவு அழிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த குண்டுவெடிப்புக்கு ரஷ்யா உக்ரைனை குற்றம்சாட்டியுள்ளதுடன், இது உக்ரைன் பாதுகாப்பு சேவைகளின் 'நாசவேலை' என்று புடின் குற்றம்சாட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan