கைப்பற்றிய உக்ரைன் நகரங்களில் வாக்கெடுப்பு நடத்த ரஷ்யா திட்டம்
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Murali
ரஷ்யா, தான் தெற்கு உக்ரைனில் கைப்பற்றியுள்ள நகரங்களில் வாக்கெடுப்புகள் நடத்த திட்டமிட்டு வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அதாவது, கைப்பற்றப்பட்ட உக்ரைன் நகரங்களை ரஷ்யாவுடன் சேர்ப்பது தொடர்பில் இந்த ஆண்டு இறுதிவாக்கில் வாக்கெடுப்பு நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருகிறதாம்.
அதற்காக, தான் கைப்பற்றியுள்ள இடங்களில் புதிதாக அதிகாரிகளை ரஷ்யா நியமித்துள்ளதாம்.
அந்த அதிகாரிகள் வாக்கெடுப்பு பதிவேடுகளை உருவாக்குவதற்காக, தங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கையளிக்கும்படி பொதுமக்களைக் கட்டாயப்படுத்தலாம் என பிரித்தானிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US