எரிபொருள் விநியோகம் தொடர்பாக ரூபவதி கேதீஸ்வரன் எடுத்துள்ள நடவடிக்கை(Video)
Kilinochchi
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sudaron
கிளிநொச்சியில் எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எரிபொருளானது அன்றாட தேவைகருதி பொது மக்களுக்கும், அறுவடைக்காக விவசாயிகளுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(21) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US