தத்தெடுத்த சிறுமியை கொடூரமாக தாக்கிய விரிவுரையாளர்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
Sri Lanka Police
Matara
University of Ruhuna
Sri Lanka
Sri Lankan Peoples
By Sivaa Mayuri
ருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளர் ஒருவர், மாத்தறை பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விரிவுரையாளர், தான் தத்தெடுத்த ஐந்தரை வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள்
விரிவுரையாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சிறுமியை பரிசோதனைக்காக நீதித்துறை மருத்துவ அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US