துன்னாலையில் ரவுடி கும்பல் அட்டகாசம்: இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்
Sword
Vadamaradchi
Point Petro Hospital
By Kanamirtha
யாழ்.வடமராட்சி - துன்னாலையில் இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
துன்னாலை - சக்குச்சம்பா பகுதியில் குறித்த நேற்று மாலை வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் காண்டீபன்(வயது27) என்பவரே படுகாயமடைந்த நிலையில்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US