வீதியில் சென்ற பெண்ணிடம் பல இலட்சம் ரூபாய் கொள்ளை: முல்லைத்தீவில் சம்பவம்
Sri Lankan rupee
Mullaitivu
Money
By Keethan
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு நகர் பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றையதினம் (10.05.2023) இடம்பெற்றுள்ளது.
வங்கி ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து பணம் எடுத்து சென்ற பெண்ணின் பணப்பையினை உந்துருளியில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
அதன்படி குறித்த பெண்ணிடம் இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

நிபந்தனையுடன் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..லண்டனில் தெரிவித்த அதிகாரிகள் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US