துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட இரு பெண்கள்! நடந்த விபரீதம்
Investigation
Police
Thief
Kalutara
Theft
By Benat
களுத்துறை வடக்கு - காலி வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.
கடைக்குச் சென்ற இரு கொள்ளையர்கள் கடையில் உள்ள பணிப்பெண்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
பணிப்பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்..

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Ramji Swamigal
4.7 170 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam

குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US