துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட இரு பெண்கள்! நடந்த விபரீதம்
Investigation
Police
Thief
Kalutara
Theft
By Benat
களுத்துறை வடக்கு - காலி வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.
கடைக்குச் சென்ற இரு கொள்ளையர்கள் கடையில் உள்ள பணிப்பெண்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
பணிப்பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்..

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 20 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US