இலங்கைக்குள் புதிய கோவிட் வகைகள் நுழையும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Srilanka
Covid
Tourist
By Dhayani
இலங்கைக்குள் புதிய கோவிட் தொற்று வகைகள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்படுவதாலும், துறைமுகங்கள் மீண்டும் செயல்படுவதாலும், புதிய கோவிட் வகைகள் நாட்டிற்குள் நுழையும் அபாயம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குனவர்தன (Asela Gunawardena) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே,இவ்வாறான சந்தர்ப்பத்தில் தங்களை பாதுகாத்துக்கொள்ள சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிக்குமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US