அபாய கட்டத்தில் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணம் - புதிய கொத்தணி உருவாகும் அபாயம்
colombo
people
coivd19
By Vethu
கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் ஆடை கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறந்து வைக்கப்பட்டடுள்ளமையினால் பாரிய கொவிட் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக ஆடை கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாகாண சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் தம்மிக்க ஜயலத் தெரிவித்துள்ளார்.
கொவிட் ஆபத்தை அறியாமல் வணிக வளாகங்களை திறந்து வைத்திருப்பது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இல்லை என்றால் புதிதாக வணிக வளாக கொவிட் கொத்தணி ஒன்று கை அருகில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US