மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் கோவிட் தொற்று அபாயம்
கோவிட் வைரஸ் தொற்று பரவலானது தினம் தோறும் அதிகரித்து செல்வதுடன் பல்வேறு பகுதிகளுடம் முடக்கப்பட்டு வருகின்றன.
தினமும் 1800 இற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்றைய தினமும் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோவிட் தொற்று அபாயமானது மேல் மாகாணத்தில் அதிகரித்து செல்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,