மேலும் சில பெண்களை ரிஷாத் வீட்டிற்கு அழைத்து வந்துள்ள தரகர் - அம்பலமாகும் விடயங்கள்
Death
Investigation
Abuse
Child
Rizad Badudeen
By Mayuri
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியை அழைத்து வந்த தரகரால் மேலும் இரு பெண்கள் பணிக்காக அழைத்து வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுமியை அழைத்து வருவதற்கு முன்னரே இவ்விரு பெண்களும் ரிஷாத் எம்.பியின் வீட்டுக்கு குறித்த தரகரால் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், குறித்த இருவரிடமும் நீண்ட வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஷ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US