மஹேந்திரசிங் டோனியின் சாதனை முறியடிக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் வீரர் மஹேந்திரசிங் டோனி, மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் தங்களது 36-வது டெஸ்டில் நிகழ்த்திய சாதனையை ரிஷாப் பண்ட் தனது 26-வது டெஸ்டில் நிகழ்த்தியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தநிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷாப் பண்ட், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவின் 4 வீரர்களை பிடி எடுத்து ஆட்டமிழக்கச்செய்தார்
அவர், இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 93 பிடி மற்றும் 8 ஸ்டம்பிங் என்று மொத்தம் 101 பேரை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார்.
இதன்படி விக்கட் காப்பில்ஈ 100 பேரை ஆட்டமிழக்கச்செய்த சாதனையை வேகமாக எட்டிய இந்திய விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
