பேரினவாதிகளுக்கு சவால்விடும் மக்கள் சக்தியாக பொங்கல் விழா அமைய வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல்

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Shan Jan 15, 2024 01:16 PM GMT
Report

அவல வாழ்வுக்குள் தள்ளி ஒட்டுமொத்த தமிழர்களையும் வீழ்த்துவதை இலக்காகக் கொண்டு இயங்கும் பேரினவாதிகளுக்கு சவால்விடும் மக்கள் சக்தியின் விழாவாக பொங்கல் விழா அமைய வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (15.01.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விரிவுப்படுத்தப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்

விரிவுப்படுத்தப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்

பொருளாதார பாதிப்ப

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நிலத்தில் வியர்வை சிந்தி, இயற்கையோடு போராடி, சவால்களை சந்தித்து அடைந்த வெற்றிக்காக உழவர்கள் நடத்தும் உறவு பண்டிகையான பொங்கல் பண்டிகையை தமிழர்கள் பண்பாட்டுத் திருவிழாவாகவும், உலகத்தமிழர்கள் புத்தாண்டு பிறப்பாகவும் விழாவெடுத்து மகிழும் இவ் வேளையில் விழாது விழிப்புடன் இருக்க அனைத்து விழா மக்களையும் வாழ்த்தி மகிழ்வோம்.

பேரினவாதிகளுக்கு சவால்விடும் மக்கள் சக்தியாக பொங்கல் விழா அமைய வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல் | Reverend M Satthivelal S Media Statement

பரம்பரை பரம்பரையாக உழைத்து வாழ்ந்த நிலங்களை பறித்தும், கலாச்சார பண்பாட்டு அழிவுகளை தீவிர படுத்தியும், பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலங்களை அபகரித்து, அவர்களின் மாடுகளை கொலை செய்து பொருளாதார பாதிப்போடு அவர்களை அவல வாழ்வுக்குள் தள்ளி ஒட்டுமொத்த தமிழர்களையும் வீழ்த்துவதை இலக்காகக் கொண்டு இயங்கும் பேரினவாதிகளுக்கு சவால்விடும் மக்கள் சக்தியின் விழாவாக பொங்கல் விழா அமைய வேண்டும்.

200 வருட காலமாக உறவுவுகளை தாம் உருவாக்கிய தேசத்திற்கே உரமாக்கி உழைத்து வரும் மலையக மக்களை பூமியிலிருந்து அகற்றும் செயற்பாடுகளை பேரினவாதிகள் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

பொருளாதார நெருக்கடி எனும் இருள் நீங்க வேண்டும்: ஜீவன் தொண்டமான்

பொருளாதார நெருக்கடி எனும் இருள் நீங்க வேண்டும்: ஜீவன் தொண்டமான்

மக்கள் நீதிப் போராட்டம் 

அவர்கள் ஆண்டாண்டு காலமாக பொங்கல் வைத்த நிலம் அவர்களுக்கு சொந்தமில்லை. ஆனால் அவர்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். வாழ்வே சொந்தமில்லாத மக்களுக்கு இது வாழ்வுரிமை பொங்கலாக எழுச்சி பொங்கலாக மலையகம் எங்கும் ஒலிக்க வேண்டும்.

மக்களின் விழாக்களை பறித்து தேசிய விழாவாக்கி மக்களை மயக்கும் அரசியல் நாடகமாடும் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளோடு மேடையை பங்கு போடும் வேடத்தாரிகள் உழவர்களின் உரிமை காப்போம் என்றும் பண்பாடு வளர்ப்போம் என்பதும் நாடகமே.

பேரினவாதிகளுக்கு சவால்விடும் மக்கள் சக்தியாக பொங்கல் விழா அமைய வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல் | Reverend M Satthivelal S Media Statement

தமிழர்களின் தாயக பூமியின் நிலத்துடனான கௌரவ வாழ்வை சிதைத்தவர்கள் மக்களின் காணிகளை அரசுடைமையாக்கி படையினரிடம் கையளிக்கவும், தமிழர்களின் பூர்வீக நிலத்தை தொல்லியல் திணைக்களத்திற்கு உரித்தாகவும், அடாத்தாக விகாரைகளை கட்டி மாற்றினத்தவர்கள குடியேற்றவும் அரசரப்பினர் எடுக்க முயற்சிகளை தடுப்பதற்கு உழைப்பின் மக்கள் நீதிப் போராட்டம் நடந்த சூழ்நிலையில் அவர்களை சிறையில் தள்ளுபவர்கள் பொங்கல் விழாவை தேசிய விழாவாக்குவது எவ்வாறு? பொங்கல் மக்களின் விழா.

செயற்கை நுண்ணறிவு உலகளவில் 40 வீதமான தொழில் வாய்ப்புக்களை பாதிக்கும்: IMF அறிக்கை

செயற்கை நுண்ணறிவு உலகளவில் 40 வீதமான தொழில் வாய்ப்புக்களை பாதிக்கும்: IMF அறிக்கை

சமய நல்லிணக்கம் 

அது உரிமை விழா.அது மக்கள் விழாவாக தொடர வேண்டும். எங்கள் நிலத்தில் நாம் வியர்வை சிந்திய நிலத்தில் சுதந்திரமாக உரிமையோடு வாழ்வதற்கான அரசியல் தீர்வே எமக்கு வேண்டும் என கோரிக்கை எழுப்பி போராட்டம் நடப்பவர்களை சிறைக்குள் தள்ளி மகிழ்பவர்கள் நல்லூர் ஆலயத்தை விட பாரிய ஆலயம் கட்ட உதவுவோம் என மார்தட்டிக் கொண்டு தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை அழித்து பலவந்தமாக பௌத்த கலாச்சாரத்தை திணித்துக்கொண்டு சமய நல்லிணக்கம் பேசுவது ஏமாற்று அரசியல் சித்து விளையாட்டு.

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவர் வழக்கில் முக்கிய திருப்பம்

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவர் வழக்கில் முக்கிய திருப்பம்

இத்தகைய அரசியலுக்கு கொடி பிடிப்பவர்கள் தமிழர்களின் பண்பாட்டு கொலை கொலையாளிகளே. இவர்களை தோற்கடிக்கும் உரிமை விழாவாக்க மக்கள் சபதமெடுக்க வேண்டும். பொங்கல் விழா என்பது தனி மனித கொண்டாட்டம் அல்ல.

அது சமூக விழா, சமூக விழிப்பு விழா, உரிமை விழா,வாழ்வு விழா, அத்தோடு வியர்வை சிந்தி உழைத்த நிலம் பொங்கள் பொங்கும் நிலம் அதன் பூர்வீக மக்களுக்கே சொந்தமான என உரிமையோடு உலகிற்கு கூறும் மக்கள் அரசியல் பண்பாட்டுவிழா இவ்விழா மக்கள் விழாவாகவே தொடர வாழ்த்துவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறும் வல்லுநர்கள்: பாரதூரமான நிலை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

நாட்டை விட்டு வெளியேறும் வல்லுநர்கள்: பாரதூரமான நிலை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு உலகளவில் 40 வீதமான தொழில் வாய்ப்புக்களை பாதிக்கும்: IMF அறிக்கை

செயற்கை நுண்ணறிவு உலகளவில் 40 வீதமான தொழில் வாய்ப்புக்களை பாதிக்கும்: IMF அறிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US