பிரான்ஸில் மீண்டும் விதிக்கப்படவுள்ள கட்டுப்பாடுகள்
பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் அந்நாட்டில் கோவிட் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் பீட்டா வகை கோவிட் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே பிரான்சிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,