பாடசாலையை வணங்கி பிரியாவிடை செய்த மாணவர்கள்
G.C.E.(A/L) Examination
Central Province
Sri Lankan Schools
By Dev
நாவலப்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் பாடசாலையின் முன்பாக விழுந்து பாடசாலையை பக்தியுடன் வணங்கியுள்ள செயற்பாடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் எதிர்வரும் உயர்தர பரீட்சைக்கான அனுமதிச்சீட்டைப் பெற்றுக்கொண்ட பின்னரே இவ்வாறு பாடசாலையை வணங்கிச் சென்றுள்ளனர்.

குறித்த மாணவர்களின் செயலானது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US