வட்டுக்கோட்டையில் முதிரை மரக்குற்றிகள் மீட்பு
Sri Lanka Police
Jaffna
Northern Province of Sri Lanka
By Kajinthan
வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 25 முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மரக்குற்றிகள் நேற்றையதினம் (13.11.2025) மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருந்த குறித்த மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.
மல்லாகம் நீதிமன்றம்
மீட்கப்பட்ட மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US