வீட்டின் விட்டத்தில் தூக்கில் தொங்கிய சடலங்கள் மீட்பு
Police spokesman
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Steephen
குருணாகல் கலேவல ஆதாவல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றின் விட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், சிறுமி மற்றும் இளைஞனின் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
14 வயதான சிறுமி மற்றும் 20 வயதான இளைஞன்

14 வயதான சிறுமி மற்றும் 20 வயதான இளைஞனின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக கலேவல பொலிஸார் கூறியுள்ளனர். இந்த இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிறுமி சிறுவர் காப்பகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US