பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால், நுகர்வோர் குழாய் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.
மலையகத்தில் உள்ள நீர் பாவனையாளர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக நீர் விநியோகத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படக்கூடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குடிநீரை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மக்களின் நீர் நுகர்வு அதிகமாக இருப்பதாலும், குடிநீர் விநியோகம் குறைவாக உள்ளதாலும், அனைவருக்கும் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்பதாலும், துவைத்தல், தோட்டம் அமைத்தல் மற்றும் அத்தியாவசிய தேவையற்ற பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam