பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால், நுகர்வோர் குழாய் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.
மலையகத்தில் உள்ள நீர் பாவனையாளர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக நீர் விநியோகத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படக்கூடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குடிநீரை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மக்களின் நீர் நுகர்வு அதிகமாக இருப்பதாலும், குடிநீர் விநியோகம் குறைவாக உள்ளதாலும், அனைவருக்கும் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்பதாலும், துவைத்தல், தோட்டம் அமைத்தல் மற்றும் அத்தியாவசிய தேவையற்ற பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam