ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கைக்கு குறைந்த வட்டியில் சலுகைக்கடன்களை வழங்குமாறு நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் சியோலில் ஆசிய அபிவிருத்தி வங்கியி;ன் தலைவரை அமைச்சர் சந்தித்தார். இலங்கை தற்போது உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்த வட்டியில் சலுகைக்கடன்
எனவே குறைந்த வட்டியில் சலுகைக்கடன்களை வழங்கமுடியும் என்பதை அமைச்சர் சாப்ரி சுட்டிக்காட்டினார்.
இதேபோன்ற கோரிக்கையை உலக வங்கியிடம் முன்வைத்ததாகவும், அதை அந்த வங்;கி ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார. சியோலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் சர்வதேச ரீதியாக அமைச்சர்கள், வங்கிகளின் ஆளுநர்கள் உட்பட்ட 4 ஆயிரம்
பேர் பங்கேற்கின்றனர்.
இந்தநிலையில் அமைச்சர் சாப்ரி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு பதிலாக
இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
