அநுரவிற்கு யாழிலிருந்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
தென்னிலங்கை மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகள் மற்றும் வசதிகளும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என யாழ். மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லின மக்களும் ஒருமித்து வாழும் இலங்கை நாட்டில், தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு செய்வதன் மூலம் இனிவரும் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பார்கள் என அவர்கள் கூறியுள்ளனர்.
மதகோட்பாடுகள் இன்றி இந்நாட்டு மக்களின் தேவை அறிந்து ஆட்சி நடத்தப்படுமானால் இந்த நாடு முன்னேற்ற பாதையில் செல்லும் என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவை தொடர்பாக மக்களின் கருத்துக்களை செவிமடுக்கின்றது மக்களுடன் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
