தமிழக முகாமிலுள்ள ஈழ அகதிகள் அவசர வேண்டுகோள்
Sri Lanka
Tamil Nadu
Refugees
By Dias
தமிழக முகாமிலுள்ள ஈழ அகதிகள் அவசர வேண்டுகோளொன்றை தமிழக அரசிடம் முன்வைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் உள்ளவர்களே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
அதன்படி குறித்த முகாமில் உள்ளவர்கள் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ வசதியின்றி, உணவின்றி அவலப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயவு செய்து அவர்களுக்கு உரிய மருத்துவ வசதியை வழங்குங்கள் எனவும் அவசர கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி... இந்த நாட்டின் முடிவால் இந்தியாவுடன் கைகோர்க்கும் சீனா News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US