கடல் சூழலைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமை: ஜெகத் குணசேகர - செய்திகளின் தொகுப்பு
2050ஆம் ஆண்டுக்குள் உலகப் பெருங்கடலில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவு மீன்களை விடவும் அதிகமாக இருக்கும் என கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜெகத் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பெருங்கடல் என்பது நமது வாழ்க்கையோடு இணைந்த ஒரு நல்ல சுற்றுச்சூழல் நிலை கொண்ட பகுதி ஆகும். அதனால்தான் கடல் சூழலைப் பாதுகாப்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,