திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் நடவடிக்கைகள் - உடன் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்
Food Shortages
Ministry of Health Sri Lanka
Sri Lanka Food Crisis
By Dhayani
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளுக்கான பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகொட இதனை தெரிவித்துள்ளார்.
விஷேட வழிகாட்டல்கள் வெளியீடு
இதற்கமைய, தானசாலைகளை ஏற்பாடு செய்வதற்கான விஷேட வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இந்த செயன்முறை நாடளாவிய ரீதியாக அலுவலக மட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்களை அணுகி மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகொட அறிவுறுத்தியுள்ளார்.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US