மீண்டும் செயல்படும் நுரைச்சோலை மின்பிறப்பாக்கி
CEB
Sri Lanka
Norochcholai Power Plant
By Amal
நுரைச்சோலை மின்சார உற்பத்தி மையத்தின் முதல் உற்பத்தி பிறப்பாக்கி நாளை 8 ஆம் திகதி முதல் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அது மீண்டும் தேசிய மின்சார உற்பத்தி நிலையத்துடன் இணைக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள்
2025 ஜூன் 13 ஆம் திகதி முதல் பராமரிப்புக் காரணமாக இந்த மின்சார உற்பத்தி பிறப்பாக்கி 25 நாட்களுக்கு செயலிழந்திருந்தது.
எனினும் குறித்த பராமரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில்,குறித்த பிறப்பாக்கி, மீண்டும் தேசிய மின்சார உற்பத்தி நிலையத்துடன் இணைக்கப்பட்டவுடன், தேசிய மின் உற்பத்தி நிலையத்துக்கு 300 மெகாவாட் மின்சாரத்தை அது வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US