பிரித்தானியாவிற்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட 126 அகதிகள்
பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமான முறையில் ஆங்கில கால்வாய் ஊடாக பயணம் செய்த 126 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, Pas-de-Calais கடற்கரையில் இருந்து இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மூன்று தற்காலிக படகுகளில் மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாவது படகு Dunkerque இல் இருந்து புறப்பட்டுள்ளதுடன், இதில் ஆறு பெண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் பயணித்துள்ள நிலையில், இரண்டாவது படகில் 43 பேரும், மூன்றாவது படகில் 40 பேரும் என மொத்தமாக 126 பேர் மொத்தமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வருடத்தில் மாத்திரம் 16 ஆயிரம் பேர் பிரித்தானியா நோக்கி படகில் பயணித்துள்ளனர் என பிராந்திய கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam