உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர்! தவறை ஒப்புக்கொண்ட நடுவர் மார்சினியாக் - செய்திகளின் தொகுப்பு (video)
ஆர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நடுவராக இருந்த போலந்து நடுவர் சைமன் மார்சினியாக், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தான் தவறு செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
2022 FIFA உலகக் கோப்பையில் ஆர்ஜென்டினா வெற்றி பெற்ற பிறகு நடுவரின் முடிவுகளுக்கு எதிராக பிரான்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மார்சினியாக், விளையாட்டில் அவர் எந்த ‘பெரிய தவறையும்’ செய்யவில்லை என்றாலும், அவர் வித்தியாசமாக எடுக்கக்கூடிய சில முடிவுகள் உள்ளன என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,