தமிழர் பகுதியில் பிரமாண்டமாக உருவாக்கப்படும் மாபெரும் காந்தள் பூங்கா (VIDEO)
Kilinochchi
Sri Lanka
By Dhayani
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
சுமார் 150 ஏக்கருக்கு மேற்பட்ட இடப்பரப்பில், 250 பணியாளர்களுடன் வடக்கின் பொழுதுபோக்கு மையமாக பல மாற்றங்களுடன் றீ(ச்)ஷா பண்ணை தயாராகி வருகின்றது.
றீ(ச்)ஷா பண்ணையில் பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ பண்ணையில் அனைத்து உலக அதிசயங்களின் மாதிரி உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில்,இயற்கையோடிணைந்த இந்த பூங்காவில் காந்தள் (கார்த்திகைப்பூ) பூங்காவொன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு பலரையும் ஈர்த்த றீ(ச்)ஷா பூங்காவின் அழகிய காட்சிகளை இந்த காணொளியில் காணலாம்.

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US