அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய வர்த்தமானி அறிவித்தல்!
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
இலங்கை தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளன.
வெற்றிடங்கள்
அதன்படி, 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 2,650 பேரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், தாதியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 12 மணி நேரம் முன்

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US