யாழில் இராணுவத்தினரை கண்டதும் தப்பியோடிய வன்முறை கும்பல்
Police
Jaffna
Achchuveli
By Independent Writer
யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் பகுதியில் வன்முறைக்குழு ஒன்று தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதியானது இராணுவம் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட போது சந்தேகநபர்கள் தப்பித்துச் சென்றுள்ள நிலையில், ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக அச்சுவேலி பொலிஸார் வலைவீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 28 நிமிடங்கள் முன்

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US