மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் குண்டு மீட்பு
Srilanka
Police
Batticalo
By Mubarak
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சத்துருக்கொண்டன் பிரதேசத்தில் கும்பிளமடு வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் குண்டொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருடன் திராய்மடு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் பணியில் குறித்த 81 மில்லிமீட்டர் மோட்டார் குண்டை மீட்டுள்ளனர்.
திலிப் யூட் என்பவருக்கு சொந்தமான தனிப்பட்ட காணிக்குள் இருந்தே இந்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் ,இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US