யாழில் பழுதடைந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்பு
Investigation
Police
Recovery
Pistol
By Independent Writer
சண்டிலிப்பாய் சந்திப் பகுதியில் உள்ள காணியிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர் இன்று காலை 10.30 மணியளவில் துப்பரவு பணியில் ஈடுபட்ட போதே அவர் கைத் துப்பாக்கியினை கண்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து காணி உரிமையாளரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த மானிப்பாய் பொலிஸ் அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதோடு அந்தக் கைத்துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US