யாழில் பழுதடைந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்பு
Investigation
Police
Recovery
Pistol
By Independent Writer
சண்டிலிப்பாய் சந்திப் பகுதியில் உள்ள காணியிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர் இன்று காலை 10.30 மணியளவில் துப்பரவு பணியில் ஈடுபட்ட போதே அவர் கைத் துப்பாக்கியினை கண்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து காணி உரிமையாளரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு வந்த மானிப்பாய் பொலிஸ் அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதோடு அந்தக் கைத்துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US