கிளிநொச்சி - பளையில் 104 கிலோ கஞ்சா மீட்பு
Kilinochchi
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Dharu
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்க்கு உட்பட்ட பளைப் பகுதியில் 104KG கஞ்சாவை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பரிவினர், மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த போதைப்பொருள் மீட்க்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சாவை பசை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 8 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri
இன்னும் 4 நாட்களில் எதிர்பாராத அளவு செல்வத்தை கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- உங்களுக்கும் லக் இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US