போதை மாத்திரை மற்றும் கஞ்சா இராணுவ புலனாய்வு பிரிவினரால் மீட்பு
Cannabis
Army
Arrest
Manippay
By Independent Writer
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை - அராலி வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து 2 கிலோ எடையுடைய கஞ்சாப் பொதி, உடலுறவுக்கு பயன்படுத்தப்படும் போதை மாத்திரைகள் இருபது மற்றும் தராசு என்பன இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத் த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது
செய்யப்படவில்லை.
மீட்கப்பட்ட பொருட்களைக் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் எடுத்துச் சென்றுள்ளனர்.


Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? Cineulagam

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US